தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியாரின் இல்லம் மற்றும் நினைவு மண்டபத்திற்கு வருகை புரிந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும், அவரது மனைவியும் பாரதியாரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை...
மகாகவி பாரதியாரின் 140 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. சாகாவரம் பெற்ற அவரது படைப்புகள் காலங்களைக் கடந்து வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன.
பாரதி ஒரு ஆன்மீகக் கவியாக பலருக்குத் தெரியலாம். கண்ணன...
மகாகாவி பாரதியாரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து Firelets என்ற தலைப்பில் புத்தகமாக பூமா வீரவள்ளி வெளியிட்டுள்ளார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த புத்தகத்தை தமிழ்நாடு டாக்டர...
அடிமைத்தனத்திற்கு எதிராக குரல் கொடுத்த மகாகவி பாரதியார், இன்றும் தேவைப்படுகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்...
மகாகவி நாளை முன்னிட்டு, பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதி, இந்த ஆண்டு முதல் மகாகவி...
"வீழ்வேன் என நினைத்தாயோ" என மரணத்திற்கே சவால் விடுத்த பாரதிக்கு இன்று நூற்றாண்டு நினைவுநாள். 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த மகாகவியின் சாதனைகளையும், தீர்க்கதரிசனத்தையும் விளக்குகிறது இந்த செய்தித்தொகு...
மகாகவி பாரதியாரின் கூறிய சீர்திருத்தங்களை மனதில் இறுத்தி மத்திய அரசு செயல்படுவதாகவும், பெண்களுக்கு உரிய அதிகாரம் அளிப்பதை உறுதி செய்திட, தொடர்ந்து பாடுபடுவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திர...