மதுரை சிம்மக்கலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஒன்பதரை அடி உயரத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறு...
தேனி மாவட்டம் போடி அருகே காரில் கடத்தி வரப்பட்ட நடராஜர் சிலையை போலீசார் மீட்டனர்.
ஆண்டிப்பட்டியில் இருந்து போடிக்கு காரில் சிலை கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சோதனைச்சாவடியில் ...
சென்னை உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 28ந் தேதி திறந்து வைக்க உள்ளார்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் வ...
சென்னை, மும்பை, வாரணாசி உள்ளிட்ட நகரங்களில் இருந்து குஜராத்தின் கேவாடியா நகருக்கு எட்டு ரயில்களைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் தொடக்கி வைத்தார்.
குஜராத்தில் மிக உயரமான வல்லப் பாய் பட்டே...
பாகிஸ்தானில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜா ரஞ்சித்சிங்கின் சிலை மீண்டும் உடைக்கப்பட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.
லாகூரில் உள்ள ஷாஹி கிலா என்ற அரண்மனையில் சீக்கியர்களின் அரசர் ரஞ்சித் ச...
எகிப்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர், பென்சில் முனையை மினியேச்சர் (Miniature) சிற்பங்களாக மாற்றி வருகிறார்.
வழக்கறிஞரான இப்ராஹிம் பிலால், எகிப்தின் வரலாற்று சிறப்பு மிக்க அரசர்களை விசித்திரமாக காட்சி...
பழனி முருகன் கோயிலில் உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு நடந்த புகாரில் கோயில் அதிகாரிகளிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2004-ல் 220 கிலோ எடை கொண்ட ஐம்பொன் ...