சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சாக்கோட்டையில் 12ஆம் வகுப்பு மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாக்கோட்டையைச் சேர்ந்த சுடர்ர...
காரைக்குடி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் 3 பெண்கள் பலியான நிலையில், 7 குழந்தைகள் உள்பட 24 பேர் பலத்த காயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் பூச்சி...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நள்ளிரவில் டாஸ்மாக் கடை காவலாளியை அரிவாளால் வெட்டிவிட்டு, மதுபாட்டில்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிய முகமூடி அணிந்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
க...
சிவகங்கையில் கடை முன் அமர்ந்து மது அருந்தும் நபர்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தவரின் மளிகைக் கடையை 3 ரவுடிகள் இரும்பு கம்பிகளால் சூறையாடிய சம்பவத்தின் சிசிடிவி கா...
சிவகங்கை மாவட்டத்தில் இலங்கை பிரமுகர் ஒருவர் குழிக்குள் அமர்ந்து மேலே தீயிட்டு உயிரை பணயம் வைத்து தியானம் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி காவல்துறையின் உரிய அனுமதி பெறாததால் தடுத்து நிறுத்தப்பட்டது.
...
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருதாஊரணி பகுதியை சேர்ந்த அழகப்பன், நேஷனல் ட...
இல்லாத கண்மாய்க்குத் தடுப்பணை கட்டியதாகக் கூறி 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் முறைகேடு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
...