பஞ்சாப் மாநிலம் பதன்கோட் ராணுவ முகாமில் இரு அதிகாரிகளை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடிய ராணுவ வீரரை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.
மேற்கு வங்கம் மற்றும் மராட்டியத்தை சேர்ந்த இரு ஹவில்தார்கள் உயிரி...
ஜம்மு காஷ்மீரில் 24 மணி நேரத்தில் 2 பாகிஸ்தானியர்கள் உட்பட நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
டிரோன் மூலம் வெடிகுண்டுகள் சப்ளை செய்ய திட்டமிட்ட சதி முறியடிக்கப்பட்டுள்ளது.லாகூரை சேர்ந்த ...
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் அருகே காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்த உயர்நிலைப் பள்ளி ஆசிரியை ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கோபால்போரா பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்குள் புக...
கனடாவில் சுரங்க ரயில் நிலைய பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்பவர், டொரண்டோவில் உள்ள கல்ல...
பஞ்சாப்பில் மைதானத்திற்குள் புகுந்து கபடி வீரரை மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வீடியோ இணையத்தில் வேகமாக பரவிய நிலையில் தப்பியோடிய கும்பலை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நகோதர்...
சூடானில் ராணுவ அரசை கண்டித்து போராட்டம் நடத்திய 3 பேரை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
அங்கு ராணுவ ஆட்சியை அகற்றி, ஜனநாயக ஆட்சியை நடைமுறைபடுத்த வேண்டுமென மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ராண...
கர்நாடக மாநிலம் ஆனைக்கல்லில் காரில் சென்ற வழக்கறிஞரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நீதிமன்றத்தில் காரில் திரும்பிய வழக்கறிஞர் ராஜசேகரை, இருசக்கர வாகனத...