மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நாட்டுப் புறப் பாடல்களுக்கு இசைக்கருவிகளை இசைக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சாகர் மாவட்டத்தில் பண்டேல்கண்ட் வட்டார நாட்டுப்...
சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை சுமந்து தத்தளித்து வரும் மத்தியப் பிரதேச அரசு, 2000 கோடி ரூபாய் செலவில் ஆதிசங்கரருக்கு 108 அடி சிலையை நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளது.
54 அடி உயரமான தளத்...
தமிழகம் வந்துள்ள மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழகத்திற்கு சுற்றுப்பயணமாக வந்து...
மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் செளகான், பழங்குடி மக்களுடன் சேர்ந்து, அவர்களது பாரம்பரிய மேளத்தை இசைத்தபடி நடனமாடியது, பலரின் கவனத்தை ஈர்த்தது.
நாட்டின் சுதந்திரப் போரட்டத்தில், பிர்சா முண...
கொரோனா கட்டுக்குள் இருப்பதால் அது தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளும் உடனடியாகத் திரும்பப் பெறப்படுவதாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான் அறிவித்துள்ளார்.
பள்ளி கல்லூரிகள் முழு அளவில் இய...
ரக்சா பந்தன் விழாவையொட்டிப் பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்குப் பொதுமக்கள் ராக்கி கயிறு கட்டிச் சகோதர அன்பை வெளிப்படுத்தினர்.
உத்தரக்கண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்குப் பெண்களும் சிறுமியரும் ...
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜெயினியில் நடந்த முகரம் ஊர்வலத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாகிஸ்தான் சிந்தாபாத் என்று முழக்கங்களை அவர்கள் எழுப்பும் வீடியோ&nbs...