அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் மீது, பண மோசடி வழக்கில் பெண் சாட்சிக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில், 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
பத்ரா சால்...
மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வலுவான அடித்தளத்தில் இல்லாததால் அவர்களுக்குள் ஏற்படும் முரண்பாடுகளாலேயே கவிழும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
செய்திய...
சிவசேனா கட்சியில் தங்களுக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்ரே சமர்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வரும் ஆகஸ்டு ...
மகாராஷ்டிராவில் இனி வரும் தேர்தலில் தனது தரப்பு எம்எல்ஏக்களில் ஒருவர் தோல்வி அடைந்தாலும், அரசியலில் இருந்து விலகுவதாக மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சவால் விடுத்துள்ளார்.
சிவசேனாவின் அதிருப...
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவளிக்க சிவசேனா கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், யாரை ஆதரிப்பது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வ...
மகாராஷ்டிராவில் சிவசேனா எம்பிக்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 7 எம்பிக்கள் பங்கேற்காதது உத்தவ் தாக்கரேவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, சிவசேனாவில் உள்ள 53 எம்எல்ஏக்களில் 3...
சிவசேனா கட்சியின் சின்னத்தை யாராலும் கைப்பற்ற முடியாது என்று முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு முதல்முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அ...