ஆவடி அருகே சர்ச்சுக்குள் வைத்து பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பாஸ்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆவடியை அடுத்த மோரை, நியூ காலனியைச் சேர்ந்த ஸ்காட் டேவிட் என்பவர் கிறிஸ்தவ மத போதகராக ...
அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் பெண் போலீசை பலாத்காரம் செய்ய முயன்ற ஆண் காவலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உமாம...
சிறப்பு டிஜிபி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணை 8 வாரத்திற்குள் முடிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு, சிறப்பு டிஜிபி பாலியல் தொல...
பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் சிக்கிய டிஜிபி அந்தஸ்து அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் மீது பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார...
பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீது பெண் எஸ்பி அளித்த புகார் தொடர்பாக இதுவரை 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சிறப்பு டிஜிபிக்க...
உலகில் மூன்றில் ஒரு பெண் தன் வாழ்நாளில் உடல் மற்றும் பாலியல் ரீதியிலான துன்புறத்தல்களை அனுபவிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் மேற்கண்ட திடுக்...
பாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி. மற்றும் பெண் எஸ்.பி.யை புகார் கொடுக்கவிடாமல் தடுத்த எஸ்.பியை உடனடியாக கைது செய்ய வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள...