சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, பிரபல மணல்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய மணற் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.
ஒவ்...
உலகச் சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கடற்கரையை சுத்தம் செய்தல், கழிவுகளை அகற்றுதல், பசுமையை பாதுகாத்தல், புதிய மரக்கன்றுகள் நடுதல் , பச்சிலையுடன் யோகா பயிற்சி என்று பல்வேறு...
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சார்பில் மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
அதனை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி ம...
சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய நபர் ஒருவர், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஒட்டகத்தை மணல் கடத்தலுக்கு பயன்படுத்தி வந்துள்ளார்.
மரவ மங்கலத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர், ராஜஸ்தானில் இருந...
உலகின் மிகவும் உயரமான கட்டடமான புரூஜ் காலிஃபா மணல் புயலால் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று மணல் புயல் வீசியது. அண்மையில் ஈராக், குவைத், சவூதி அரேபியா போன்ற நாடுகளிலு...
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு காரில் கடத்த முயன்ற, சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான 127 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 6 பேரைக் கைது செய்தனர்.
சித்தூர் மாவட்டத்தில...
வடமேற்கு சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் வீசிய கடும் மணற்புயலால் புழுதிக்காடாக காட்சியளித்தது.
Wuqia County பகுதியை திடீரென தாக்கிய மணற்புயலால் சாலைகளில் சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்....