பெல்ஜியத்தில் ஊதிய உயர்வு கோரி ரியான் ஏர் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், விமானப் போக்குவரத்து முடங்கியது.
கொரோனாவுக்கு பின்னர் சர்வதேச பயணங்கள் சகஜ நிலை திர...
டெல்லியில் எம்.எல்.ஏ.க்களுக்கான சம்பளத்தை உயர்த்துவதற்கான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 11 ஆண்டுகளாக ஊதியம் மற்றும் படிகள் சேர்த்து எம்.எல்.ஏ.க்களுக்கு 54 ஆயிரம் ரூபாய் வ...
தனது எம்.பி. பதவிக்கான சம்பளத்தை விவசாயிகளுடைய பெண் குழந்தைகளின் கல்விக்கு வழங்குவதாக ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி சார்பாக, பஞ்சாபில் இருந்து மாநிலங்களவைக்கு ஹர்பஜன் சிங், தேர்வாகி உள்ள...
அரசுக்கு வரவேண்டிய வரியை வசூலிப்பதில் மெத்தனம் காட்டும் அதிகாரிகளுக்கு, 4 நாட்கள் தாமதமாக ஊதியம் வழங்கினால் ஏற்றுக்கொள்வார்களா என உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த ஏராளமான தொ...
100 சதவிகித தடுப்பூசி திட்டத்தை உறுதி செய்யும் நோக்கில் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜெயினி மாவட்ட ஆட்சியர் நூதனமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி அடுத்த மாதம் 31 ஆம் தேதிக்குள் தடுப்பூசி போடாத அ...
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளம் 70 கோடி ரூபாய் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோ...
மகாராஷ்டிர மாநில முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு சீரடி சாய்பாபா கோவில் அறக்கட்டணை 51 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பைச் சரிசெய்ய நன்கொடை வழங்...