ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் ஒருவர் 8 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
ரக்சா பந்தன் பண்டிகை கொண்டாட சகோதரனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த சோனம் என்ற பெண...
மகாராஷ்டிரா கடற்பகுதியில் படகில் சென்றபோது பலத்த காற்றில் சிக்கித் தவித்த வெளிநாட்டினர் உள்பட 5 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அலிபாக் அருகே மாண்ட்வா பகுதியில் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த அவர...
அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தில் மருந்து பரிசோதனை மேற்கொள்ளும் ஆய்வுக்கூடங்களுக்கு விற்கப்பட இருந்த 4,000 பீகிள் நாய்கள் மீட்கப்பட்டுள்ளன.
Envigo என்ற அந்த நிறுவனத்தில் போதிய இடவசதியின்றி வளர்...
உத்திரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில், யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் மாயமான 17 பேரை தேடும் பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மார்கா பகுதியில் இருந்து...
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே இரு சக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற அரசு பள்ளி ஆசிரியை மீது மற்றொரு வாகனம் மோதியதில் வாகனத்துடன் ஆற்றுக்குள் தூக்கிவீசப்பட்டு தத்தளித்த ஆசிரியையின் உயிரை ஆற்றில் குதி...
குஜராத் மாநிலம் ஓகாவில் படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த இரண்டு மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.
கடற்கரை நகரமான ஓகாவில் ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த...
கேரளாவின் கொல்லத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 65 வயது மூதாட்டியை இளைஞர்கள் துணிச்சலுடன் செயல்பட்டு கயிறு கட்டி மீட்கும் காட்சி வெளியாகியுள்ளது.
குளத்துப்புழா பகுதியில் உள்ள கல்லடா ...