வங்கதேசத்தின் சுதந்திரத்துக்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு சில்லரை விற்பனையில் எரிபொருள் விலையை 51 புள்ளி 7 சதவீதம் வரை அந்நாட்டு அரசு உயர்த்தியுள்ளது.
அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 36 ரூபாய் ...
கனடாவில் வரலாறு காணாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளதால் உணவு மற்றும் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
50 ஆயிரம் கனட டாலர்களுக்கு குறைவாக ஆண்டு வருமானம் பெறுபவர்களில் பாதி பேர் போதுமான உணவ...
மகாராஷ்டிரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூவாயும் குறைக்கப்படுவதாக முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் பாஜக - சிவசேனா அரசு சட்டமன்றத...
சிங்கப்பூரில் கார்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
தனிநபர் வாகனங்களை குறைத்து பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் சிங்கப்பூர் அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
...
சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு ஆயிரத்து 68 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையும் 8 ரூபாய் 5...
பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலை 14 முதல் 19 ரூபாய் வரை உயர்த்தப்பட்டதால், ஒரு லிட்டர் பெட்ரோல், அந்நாட்டு மதிப்பின்படி, 248 ரூபாய் 74 பைசாவிற்கும், ஒரு லிட்டர் ஹை ஸ்பீடு டீசல் 276 ரூபாய் 54...
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் பேருந்து பயணக் கட்டணம் 22 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது.
இலங்கையில் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளதால் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படுகிறது...