டெல்லியில் காற்று மாசுவின் அளவில் 4 சதவீதமே, பஞ்சாப்பில் பயிர் கழிவுகளை எரிப்பதால் ஏற்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாள...
குஜராத்தில் சாலையின் நடுவே படுத்திருந்த சிங்கம் ஒன்று, இருசக்கர வாகனத்தில் வந்த கிர்வன காப்பக ஊழியர் குஜராத்தி மொழியில் விடுத்த வேண்டுகோளை ஏற்று எழுந்து செல்வது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.&nb...
வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் இடைத்தரகர்களின் தரகர்கள் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விமர்சித்துள்ளார்.
கோவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இப்போதுள்ள சூழலில் விவசாயிகள் விளைபொருட்களுக்க...
ரயில்வே, வங்கி, பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் பணிகளுக்குப் பொதுவான தகுதித் தேர்வு நடத்துவதற்காகத் தேசிய பணியாளர் தேர்வு முகமையை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர்...
உலகில் உள்ள புலிகள் எண்ணிக்கையில் எழுபது விழுக்காடு இந்தியாவில் உள்ளதாக மத்தியச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
உலகப் புலிகள் நாளை முன்னிட்டு இந்தியாவில் புலிகள் கண...
கொரோனா பரவலால் முடங்கி உள்ள திரைப்பட தயாரிப்பை மீண்டும் துவக்குவதற்கான எஸ்ஓபி எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என செய்தி-ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் த...
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர, அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை முடிவு எடுத்திருப்பது, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு விரோதமானது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின...