கும்பகோணம் அருகே வழுத்தூர் கிராமத்தில் உள்ள காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் நடிகை நயன்தாரா பொங்கல் வைத்து வழிபட்டார்.
முன்னதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் அங்கு அவர் சுவாமி தரிசனம் செய்தார். பின...
தரமில்லாத பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்தை தொடர்ந்து சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அது குறித்து கேள...
தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ஐ. பெரியசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்...
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் பக்தர் ஒருவரது தலையில் தீமூட்டி பொங்கல் வைத்து நூதன வழிபாடு நடைபெற்றது.
சேப்பாக்கம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் திருவிழா நடைப்பெற்றத...
அதிமுக ஆட்சியின் போது 7 ஆண்டுகள் பொங்கலுக்கு தரமான பரிசு தொகுப்பு வழக்கப்பட்டதாகவும், தற்போது திமுகவால் வழங்கப்படும் அரிசியை கொடுத்தால் மாடு கூட முறைத்து பார்ப்பதாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன...
தமிழக அரசால் பொங்கல் பரிசுத் தொகுப்பை முறையாக வழங்க முடியவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கரூர் வெங்கமேட்டில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமல...
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2500 ரூபாய் கொடுத்தது அதிமுக அரசு என்றும், அப்போது ஐயாயிரம் ரூபாய் கொடுக்கச் சொன்ன திமுக தனது ஆட்சியில் எதுவுமே வழங்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசா...