தஞ்சாவூரிலிருந்து திருடப்பட்ட 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த முதல் தமிழ் பைபிள் லண்டனில் இருப்பதை தமிழக காவல் துறை உறுதி செய்துள்ளது.
1706 ஆம் ஆண்டு நாகை வந்த, ஜெர்மன் மத போதகர் சீகன் பால், தரங்கம்பாடி...
சென்னையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் போதை மாத்திரை கலாச்சாரத்தை தடுக்கும் வகையில், காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளையும், ...
சென்னை புளியந்தோப்பில், 21 ஆண்டுகால முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளியை, வெட்டிக் கொலை செய்த தந்தை, மகன்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
புளியந்தோப்பைச் சேர்ந்த சுரேஷ், நேற்றிரவு பணி மு...
ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில், பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயன்றதால், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருமுட்டை விற்பனை...
காவல் நிலையத்துக்குள் புகுந்து ஆவணங்களை சேதப்படுத்தும் எலிகளால் கடும் மன உளைச்சலுக்குள்ளான போலீசார் பூனை வளர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவின் சிக்கபலாபுரா மாவட்டம் கவுரிபிதனூர் காவல...
அசாமின் நல்பாரி மாவட்டத்தில் உள்ள பங்னாமரி காவல் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது. பிரம்மபுத்திரா ஆற்றின் கரையோரம் இருந்த காவல் நிலையத்தின் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து அதன் ஒரு பகுதி நீரில் மூழ்கும் ...
14 வயதுடைய கருப்பின மாணவனிடம் அத்துமீறி சோதனை செய்த போலீசார் : கேள்வி எழுப்பிய மக்கள் விரட்டியடிப்பு
லண்டனில் கொள்ளை வழக்கு ஒன்றில் கருப்பினத்தை சேர்ந்த 14 வயதுடைய மாணவனிடம் போலீசார் அத்துமீறி சோதனை நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது.
குரோய்டன் நகரில் பள்ளி வகுப்பை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த ...