நாட்டில் இ-பாஸ்போர்ட் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக டிசிஎஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி தேஜ் பாட்லா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், அதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணிக...
ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க, மும்பை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
அதன்படி, அவரது பாஸ்போர்ட்டை உடனடியாகச் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், நீதி...
காபூலில் கடந்த 15ந் தேதி இந்திய விசா தொடர்பான அலுவலகத்திற்குள் நுழைந்த உருது பேசும் கும்பல், இந்திய விசா முத்திரையிடப்பட்ட ஏராளமான ஆப்கன் பாஸ்போர்ட்டுகளை திருடிச் சென்ற தகவல் வெளியாகி உள்ளது....
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முப்தியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை அம்மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
தேசத்தின் பாதுகாப்பு காரணங்களால் மெஹ்பூபா முப்தியின் பாஸ்போர்ட...
மத்திய அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி 250 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலின் பாஸ்போர்ட் மற்றும் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு அலுவலகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் போல...
தலைமறைவாக இருந்து வரும் நித்யானந்தா கியூபா, மெக்சிகோவுக்கு அருகிலுள்ள கரீபியன் தீவில் பதுங்கி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நித்யானந்தா மீது, கடத்தல...