கன்னியாகுமரி அருகே ஜெயிலில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போக்சோ விசாரணை கைதி ஒருவன் டீ அருந்த வேண்டும் என்று போலீஸ் வாகனத்தை நடுவழியில் நிறுத்தச்சொல்லி அடாவடி செய்த சம்பவத்தின் வீடிய...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்த இளைஞர் மற்றும் 2 நண்பர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கரியன்குட்டையைச் சேர்ந்த வெள்ளிங்கிரி -சசிகலா தம்பதியினரின் 17 வய...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தொடக்கப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அப்பள்ளியின் தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில் நகர அரசு தொடக்கப...
சென்னையில் 14 வயதான பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த சினிமா குரூப் டான்ஸர் உள்பட 3பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
சூளைமேட்டைச் சேர்ந்த அச்சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ...
கோவையில் தனது ஆண் நண்பரின் மனைவி மற்றும் மகள் குறித்து சமூகவலைதளத்தில் ஆபாசமாக பதிவிட்ட இளம்பெண் மீது போக்சோ சட்டம் த்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோட்டைச் சேர்ந்த உமா ரஞ்சனி ...
குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களுக்கு கையேடு தயாரித்து வழங்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை கொள்கை விளக்...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செல்போனில் ஆபாசம் படம் காண்பித்து பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இளையரசனேந்தல் பகு...