ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
விவசாயப் பொருட்கள், உரங்கள் உள்ளிட்டவற்றில் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பாக இருவரும் பேசியதாக பிர...
ஜி.எஸ்.டி. நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டு இன்றுடன் ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், பிரதமர் மோடி தனது சமூகவலைதள பக்கத்தில்...
ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்த பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Mohamed bin Zayed Al Nahyan) ஆரத்தழுவி வரவேற்றார்.
ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டி...
ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுக்கு இந்திய கலாச்சாரம், பாரபர்யத்தை பிரதிபலிக்கும் பரிசுப்பொருட்களை வழங்கினார்.
வாரணாசியில் வடிவமைக்கப்பட்ட க...
ஜி7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜெர்மனி சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெர்மனியில் உள்ள இந்தியர்கள் ஒன்றுகூடி நம் பிரத...
கர்நாடகத்தில் 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பணி முடிக்கப்பட்ட திட்டங்களைத் தொடக்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, தமது ஒவ்வொரு நிமிடத்தையும் மக்களுக்குத் தொண்டாற்றச்...
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்கக்...