ரக்சா பந்தன் விழாவையொட்டித் தனக்கு ராக்கி அணிவித்த சிறுமியருக்கு வாழ்த்துக் கூறிய பிரதமர் மோடி அவர்களுக்கு மூவண்ணக் கொடி வழங்கி வந்தே மாதரம் என முழக்கமிட்டார்.
பிரதமர் அலுவலகப் பணியாளர்களின் குழந்...
ஹரியானாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 900 கோடி ரூபாய் மதிப்பிலான எத்தனால் ஆலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.
பானிபட்டில் உள்ள அரசின் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் அம...
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் ஆளாகப் பிரதமர் மோடி வாக்களித்தார். ...
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி புதுடெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்த சந்திப்பு ...
உலகளாவிய நிதியளிப்புக்கு வழிகாட்டும் அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் நாடுகளின் வரிசையில் இப்போது இந்தியாவும் இணைந்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் காந்திநகரில் பன்னாட்டு நித...
எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் அரசின் பணிகளுக்கு தடைகளை ஏற்படுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சவுத்ரி ஹர்மோன் சிங் யாதவின்...
பதவிக்காலம் முடிவடைய இருக்கும் நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நாடாளுமன்றத்தில் பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சிக்கு வருகைத்தந்த ராம்நாத்க...