அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து 4 நாட்கள் விடுமுறை என்பதால், சென்னை உள்ளிட்ட ...
தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளதாக பயணிகள் புகார் கூறியுள்ளனர்.
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, வார இறுதி நாட்கள் என தொடர்ந்...
பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளில் 40 சதவீதம் இருக்கைகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்...
ஓசூர் அருகே மேடான சாலையில் மெதுவாக சென்ற கண்டெய்னர் லாரியை மடக்கி, ஆம்னி பேருந்தின் ஓட்டுனர்கள் கல்வீசி தாக்கி கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர்...
பண்டிகைக் காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்த சுற்றறிக்கையில் ஆயுதபூஜை, விஜயதசம...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆம்னி பேருந்தில் தீப்பிடித்ததை அறிந்த ஓட்டுநர் அதை நிறுத்திவிட்டுக் கீழிறங்கி உயிர் தப்பினார்.
மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து ஆம்னி பேருந்தில் தொழிலாளர்களை ஏற்றி...
முழு ஊரடங்கு அவசரத்தை காரணம் காட்டி ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்து உள்ளார்.
முழு ஊரடங்கு அமலாவ...