மழைப்பொழிவு குறைந்தால் வேளாண்மை சார்ந்த இந்திய பொருளாதாரத்துக்குப் பேரழிவு ஏற்படும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் பயிரிடும் பரப்பில் 60 விழுக்காடு பருவமழையால் பாசனம் பெறுகிறது.
மக்க...
வடகிழக்கு பருவ மழை தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 10 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஒருங்கிணைப்பாளராக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், தி...
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நீர்மட்டம் 112 அடியை எட்டியுள்ளதால், விவசாயிகள...
வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மழைக் காலங்களில் மின் விபத்துக்களைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், வரு...
வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நி...
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் காணொலி மூலம் நடக்கும் கூட்டத்த...
தலைநகர் டெல்லியில் தாமதமாக தென்மேற்கு பருவமழை துவங்கியதை அடுத்து பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
டெல்லியில் வழக்கமாக ஜூன் 27-ந் தேதி பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு வழக்கத்திற்கு முன்னதாக ஜூன் 1...