இலங்கையில் வன்முறை நீடிக்கும் நிலையில், இந்தியா தனது படைகளை அங்கு அனுப்புவதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்திக்கு இலங்கைக்கான இந்திய தூதரகம் முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து கொழும...
உக்ரைனில் இந்திய மாணவர் எவரையும் பணயக் கைதியாகப் பிடித்து வைத்திருப்பது பற்றித் தகவல் இல்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஊடகத் தகவல்கள் குறித்த வினாவுக்கு வெளியுறவு அமைச்சகத்தின்...
ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட 7 இந்திய மாலுமிகளை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரக கொடி பொருத்திய Rwabee சரக்கு ...
ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஸ்லோவேனியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஆசிய பசிபிக் உள்ளிட்ட பல்வேறு விவகார...
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவோருக்கு 6 மாத கால விசா வழங்கப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தற்போதைய சூழலில் தொலைநோக்குத் திட்டங்களை வகுக்க இயலாது என...
இலங்கையின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தார். 2005 முதல் 2007 வரையிலும் பின்னர் 2015 முதல் 2017 வரை இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் மங்கள சமரவீர.
65 வ...
இந்தியாவில் இருந்து 150 நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், 82 நாடுகளுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை...