தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு வரும் நிலையில், புதிய பொறியியல் கல்லூரிகள் துவக்குவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
மடத்துக்குளம் சட்டமன்...
CUET பொது நுழைவுத் தேர்வை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் அந்த தேர்வு குறித்து விளக்கமளித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக உயர்கல...
உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் இந்த ஆண்டு புதிய பாடப் பிரிவுகள் கொண்டு வரப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சட்...
வரும் கல்வியாண்டில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, விழு...
தமிழ்நாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வை எந்த ரூபத்திலும் அனுமதிக்க முடியாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சட்டப்பே...
கொரோனா பரவி வரும் நிலையில், அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச...
அடுத்த ஆண்டுக்குள் புதிதாக 10 கல்லூரிகள் துவங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
ஒட்டப்பிடாரம் தொகுதியில் கலை அறிவியல் கல்லூரி துவங்கப்படுமா என உறுப்பினர் எழுப்பிய கேள...