கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்பட 4 பேர் குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வில்லுக்குறியை சேர்ந்த தந்தை, மகன், ...
வட சென்னை மக்கள் பயன்பெறும் வகையில், ஆயிரம் ரூபாய் செலவில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக சுகதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவ...
அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத சவர்மா உணவு கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு ...
தமிழகத்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை போக்குவரத்து பணிமனையில் புதிதாக கட்டப்பட்ட தொழிலாளர் ஓய...
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது 134ஆவது மாரத்தான் ஓட்டத்தை பீகார் மாநிலம், பாட்னாவில் நிறைவு செய்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் மாரத்தான...
மீண்டும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வரும் மாவட்டங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் கொரோனா விழிப்புணர்வு வாகனங்கள...