இலங்கையில் எரிபொருளை தொடர்ந்து மருந்துப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் கருவிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்து காணப்படுகிறது.
உள்ளூர் சந்தையில் மருத்துவ உபகர...
திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த இடத்தில் பிரபல மருத்துவரின் ஒரு வயது பேரனுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவை சரி செய்வதற்காக பூட்டப்பட்ட மருந்தகத்தை நள்ளிரவில் திறக்க வைத்து மருந்துவாங்கிக் கொடுத்து உதவிய...
மார்பக புற்றுநோய் சிகிச்சை காலத்தை 90 சதவீதம் வரை குறைக்கும் வகையிலான புதிய மருந்தை சுவிட்சர்லாந்தின் ரோஷ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
பெஸ்கோ என்ற இந்த புதிய மருந்துக்கு மத்திய மரு...
நாடு முழுவதும் அத்தியாவசிய மருந்துகளின் விலை 10 புள்ளி 7 சதவீதம் உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
இதனா...
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் இலங்கையில் போதிய மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்படுவதாக வெளியான தகவலை அடுத்து, சம்பந்தப்பட்ட ம...
ஏப்ரல் 1 முதல் உற்பத்தி செய்யப்படும் இன்றியமையாத மருந்துகளின் விலை 10 புள்ளி 8 விழுக்காடு அளவுக்கு உயர்த்தப்பட உள்ளது.
வலி நிவாரணிகள், இதய நோயாளிகளுக்கான மருந்துகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள...
பாராசிட்டமால் உள்ளிட்ட 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்த்தப்பட உள்ளது.
இது குறித்து இந்திய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துக...