நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற தங்களுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாக மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
கோவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது 170 எம்எல்ஏ...
மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சட்டமன்றத்தில் நுழைய தடை விதிக்கக்கோரி, சிவசேனா தலைமை கொறடா சுனில் பிரபு தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அ...
மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியை இழந்ததன் மூலம், இந்தியாவில் 3 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
50 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி தற்போது, ராஜஸ்தான்...
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சராக தேவேந்திர பட்நாவிசும் பதவியேற்றுக் கொண்டனர்.
வருகிற சனிக்கிழமை அன்று சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென மு...
மகாராஷ்டிரத்தில் பாஜக - சிவசேனா கூட்டணி சார்பில் புதிய முதலமைச்சராக ஏக்நாத் சிண்டே பதவியேற்க உள்ளார்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஏக்நாத் சிண்டே தலைமையிலான சட்டமன்ற...
உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்துள்ள நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் பணியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தேவேந்திர பத்னாவிஸ் புதிய முதலமைச்சராக பதவிய...
மகாராஷ்டிர சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டிருந்த நிலையில், முதலமைச்சர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்துள்ளார். நள்ளிரவில் ஆளுநரை சந்தித்து பதவிவிலகல்...