மதுரையில் லோடு வேனை திருடி சென்னை கொடுங்கையூரில் தொழில் நடத்தி வந்த திருடன் கைது செய்யப்பட்டான்.
மேல அனுப்பானடியை சேர்ந்த சரவணன் என்பவரது டாடா ஏஸ் வேன் கடந்த மாதம் 13ந் நேதி திருட்டு போனது. அவரது ...
மதுரை அருகே தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையில் கம்பியால் அடித்து கொலை செய்த கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
டி.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் - முருகாம்பாள் தம்பதி தனியார...
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்த தொலைதூர கல்வி மாணவர்களின் விடைத்தாள்கள் பழைய பேப்பர் குடோனில் இருந்து மீட்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ள 5 பேர் கொண்ட பேராசிரியர்கள் குழுவை துணைவேந்தர்...
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனியார் பள்ளி ஆசிரியை வீட்டில் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடி விற்ற மற்றொரு ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
திருமங்கலம் சங்கர்நகரைச் சேர்ந்த செந்தில்நாயகி&n...
மதுரையில் பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக பணம் ஈட்டலாம் எனக்கூறி 484 பேரிடம் சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.
அனுராதா என்பவரிடம் ஐஸ்வர்யா என்பவர் பிட் காய...
அதிமுக தொண்டர்கள் தன் பக்கம் தான் உள்ளதாகவும், தன்னுடைய எதிர்காலத்தை தொண்டர்களும், மக்களும் தான் நிர்ணயிப்பார்கள் என்றும் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான ந...
மதுரையில் வீட்டிலிருந்த 52 சவரன் நகை காணாமால் போனதாக ஒரு தம்பதி போலீசில் புகாரளித்த நிலையில், அவர்களது 13 வயது மகனே நகைகளை திருடி விற்று நண்பர்களுடன் ஊர் சுற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாக...