ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே காதலால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த, காதலியின் அத்தை மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
முப்பது வெட்டி பஜனை கோயில் தெருவை சேர்ந்த சூ...
கரூரில் காதல் விவகாரத்தில் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.காமராஜ் சாலையை சேர்ந்த ஹரிகரன், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியை 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
க...
கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே, காதலித்த 16 வயது சிறுமியை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்ற நபர், நாமக்கல் தப்பிச் செல்லும் வழியில் போலீசுக்கு பயந்து சேலத்தில் தற்கொலை செய்...
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே, சித்தியைக் காதலித்தது பிடிக்காமல் அக்கா மகன்கள் இரண்டு பேர் சேர்ந்து மது ஊற்றிக்கொடுத்து இளைஞரை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்க...
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே, தாயின் காதலனை மிளகாய்ப் பொடியைத் தூவி வெட்டிக் கொன்ற மகனையும் கூட்டாளிகளையும் காவல்துறையினர் கைது செய்தனர். ஹாலிவுட் பாணியிலான ரகசிய காதலால் உயிரிழந்தவரின் பின...