பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த ஆண்டு பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது.
கொரோனா பரவல் காரணமாக காலக்கெடு நீட்டிக்கப்ப...
உக்ரைனில் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங் செயற்கைக் கோள் மூலம் இணையசேவை வழங்கப்படும் என உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில்...
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட விபரங்களை பதிவிடுமாறு கூறி, செல்போனுக்கு லிங்க் அனுப்பி வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் மோசடிகள் அரங்கேறுவதாகவும், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் சைபர் க...
காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆளுநர் உரையில், தமிழகத்திற்கு நலன் பயக்கும் பல முக்கியத் திட்டங்க...
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல்வேறு வகையான வேலைவாய்ப்பு விளம்பரங்களை இலவசமாக வெளியிடுவதாக சர்வதேச தொழில்சார் இணையதளமான LinkedIn தெரிவித்துள்ளது.
மருத்துவப் பணிகள், ...
சமீபத்தில் வாட்ஸ் அப் செயலி மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாட்டை சந்தித்தது. வாட்ஸ் அப் குரூப்களில் நமது நண்பர்களோ அல்லது உறவினர்களோ இல்லாத வெளியாட்கள் சம்பந்தமே இல்லாமல் Group Chat-களை பார்க்க கூடிய அ...
மத்திய அரசு திட்டமிட்டபடி பொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடைபெறும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய நிர்மலா சீதார...