கோவை மாவட்டம் வடவள்ளியில் இரவு நேரத்தில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் கூட்டமாக வலம் வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
IOP காலனியில் நேற்று மாலை, 7 காட்டுயானைகள் வரிசையாக நடந்து ச...
தமிழகத்தில் மேலும் 1,580 பேருக்கு கொரோனா உறுதி
தமிழ்நாட்டில் மேலும் 1,580 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியானது
தமிழ்நாட்டில் இன்று 1,509 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ்
தமிழ்நாட்டில் கொ...
கோவை அருகே சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த 105 வயது முதியவரிடம், தேர்தல் அதிகாரிகள் காலில் விழுந்து ஆசி பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் கருப்பராயன் பாளையம் பகுதியை ச...
கோவையில் மோசடி வழக்கில் இருந்து மனைவியை விடுவிக்க, பெண்ணை கொன்று, ஆள் மாறாட்டம் செய்து இறப்புச் சான்றிதழ் பெற்ற வழக்கில், வழக்கறிஞர் தம்பதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீ...
சிறுமியை குழந்தைத் திருமணம் செய்த இளைஞர் மற்றும் கடத்திச் சென்று இரண்டாவது திருமணம் செய்த டிரைவர் என இரண்டு பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவை, சரவண...