ஒற்றை தலைமை விவகாரத்தில், அதிமுகவில் இன்றும் தொடர் ஆலோசனைகள் நடைப்பெற்றன. ஓபிஎஸ் சின் பூச்சாண்டிகளுக்கு அஞ்சமாட்டேன் என ஜெயக்குமாரும், ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓபிஎஸ் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளதாக...
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சுயநினைவில்லாமல் இருந்ததாக, ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம...
ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை - ஓ.பன்னீர்செல்வம்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாள...
ஜெ.மரணம் பற்றிய விசாரணை - ஓ.பி.எஸ் ஆஜர்
விசாரணைக்கு ஓ.பி.எஸ். 2ஆவது நாளாக ஆஜர்
ஓ.பன்னீர்செல்வத்திடம் நேற்று 3 மணி நேரம் விசாரணை
இன்று 2ஆவது நாளாக விசாரணைக்கு ஓ.பி.எஸ் ஆஜர்
அப்போலோ, சசிகலா தரப்ப...
திரையுலகிலும், அரசியலிலும் தனக்கென தனியிடம் பிடித்து, 15 ஆண்டுகளுக்கும் மேலாக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவிற்கு இன்று 74-வது பிறந்தநாள்... வாழ்நாள் முழுவதும் போராடி சாதனைகள் பலவற்றை நிகழ்த்திய இரு...
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்றும் நடவடிக்கையை ரத்து செய்த தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது....
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சசிகலா மீது சந்தேகம் உள்ளதால், அவரையும் விசாரிக்க வேண்டும் என ஜெ.தீபா வலியுறுத்தியுள்ளார்.
வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்று அறி...