சென்னை மெரினாவில், ஜெயலலிதா நினைவ வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை திறந்து வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைத்தல் மற்றும் அதன் பராமரிப்பு பணிகளுக்கு கூடுதலாக 21 கோடியே 79 லட்சம் ரூபாய் வழங்க நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
...