ஒற்றை தலைமை விவகாரத்தில், அதிமுகவில் இன்றும் தொடர் ஆலோசனைகள் நடைப்பெற்றன. ஓபிஎஸ் சின் பூச்சாண்டிகளுக்கு அஞ்சமாட்டேன் என ஜெயக்குமாரும், ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓபிஎஸ் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளதாக...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை, ஜூன் 24-க்குள் தமிழக அரசுக்கு தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.ப...
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் நாளை தனிப்படை போலீசார் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளைய தினம் கோவை அல்லது சென்னையில் வைத்து விசாரணை நடத்...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நிலையான மற்றும் மருத்துவ நெறிமுறைப்படியே சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஜெயலலிதா மருத...
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சுயநினைவில்லாமல் இருந்ததாக, ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம...
ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை - ஓ.பன்னீர்செல்வம்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாள...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த ஆணையத்தின் கேள்விகளுக்கு உண்மையான பதிலை அளித்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ம...