பஞ்சாப்பில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனது மகனை கண்ணெதிரே சுட்டுக்கொன்று விட்டதாக ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சய் போப்பிலி குற்றம் சாட்டியுள்ளார்.
அதிகாரிகள் சோதனையிட வருவதை அறிந்து ஐஏஎஸ் அதிகாரியின் மகன் கார...
தமிழகம் முழுக்க ஆர்த்தி ஸ்கேன்ஸ் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 100 கோடி ரூபாய் வருவாயை மறைத்திருப்பதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா கால கட்டத்தில் நடத்தப்பட்ட மருத்...
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்த குற்றச்சாட்டில் கர்நாடகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் 21 பேரின் வீடுகளில் ஒரே நேரத்தில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனையி...
விழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 3 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கி விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்...
தமிழகம் முழுவதிலும் எம்.ஜி.எம் குழுமத்திற்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.ஜி.எம் குழுமம் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, கோவா உள்ளிட்ட...
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் அவரது உதவியாளருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு கோடியே 82 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை இயக்குனர...
கோவையில் பிரபலமான ஆனந்தாஸ் குழும ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் ...