அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டுகள் பணி முடித்து வரும் வீரர்களில் 75 சதவீதம் பேருக்கு அரசுப்பணி வழங்கப்படும் என ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் அறிவித்துள்ளார்.
விரும்புபவர்கள் குரூப் சி...
அரியானாவில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை துப்பாக்கிச்சூடு நடத்தி போலீசார் விரட்டினர்.
ராணுவத்திற்கு 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை...
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தோஸ்டார்லிமாப் எனும் புதிய மருந்தை தொடர்ந்து எடுத்துக் கொண்ட பின் முற்றிலுமாக குணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் என்ற புற...
சொந்த ஊரான ரோஹடக்கிற்கு திரும்பி வந்த பெண் போர் விமானியான அபிலாஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஊர்மக்கள் அவருக்கு வெள்ளியால் செய்த விமானத்தைப் பரிசாக வழங்கினர். அபிலாஷாவுக்கு பெற்றோர் மு...
ஹரியானா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இரண்டு சொகுசு பஸ்களில் சட்டிஸ்கரில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மாநிலங்களவைத் தேர்தலுக்குள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் விலைபோய்விடாமல் தடுப்...
ஹரியானாவில் மில்தொழிலாளி ஒருவரின் வீட்டில் இரண்டு மின்விசிறிகள், இரண்டு பல்புகள் மட்டுமே உள்ள நிலையில், அவருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் மின்கட்டணம் செலுத்துமாறு மின்வாரியம் பில் அனுப்பியுள்ளது.
பத்...
அரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா தனது 87வயதில் பத்தாம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
சண்டிகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அரியானா மாநில கல்வி அதிகாரிகள் அவரிடம்...