வட ஆப்பரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக திரண்ட மக்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் கார்தோமில் அதிபர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற ம...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கைக்குழந்தையுடன் சென்ற இளம்பெண் மர்ம நபரால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
லெக்சிங்டன் அவென்யூவிற்கு அருகே 20 வயதுள்ள இளம்பெண் ஒருவர் தனது 3 மாத கைக்குழந்தையை தள்ளுவண...
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 8 வயது சிறுவன் துப்பாக்கியால் விளையாட்டாக சுட்டதில் பெண் குழந்தை ஒன்று உயிரிழந்தது.
பல குற்றவழக்குகளில் தொடர்புடைய ரோடரிக் ராண்டால் (Roderick Randall) தனது மகன...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வந்த மர்மநபர்கள், தவறுதலாக நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...
பஞ்சாப்பில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனது மகனை கண்ணெதிரே சுட்டுக்கொன்று விட்டதாக ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சய் போப்பிலி குற்றம் சாட்டியுள்ளார்.
அதிகாரிகள் சோதனையிட வருவதை அறிந்து ஐஏஎஸ் அதிகாரியின் மகன் கார...
உத்திரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் திருமண ஊர்வலம் ஒன்றில் கொண்டாட்டத்திற்காக மணமகன் துப்பாக்கியால் சுட, அது நண்பனின் உயிரை பறித்தது.
அம்மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிகளில் மணமக்கள் வானத்த...
காபூலில் குருதுவாரா மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்த்தே பர்வான் குருதுவாரா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சீக்கியர் ஒருவர் கொல்லப்பட்டார்...