சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி போலி பணி நியமன ஆணைகளை கொடுத்து சுமார் 100 பேரிடம் மொத்தம் 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோகன்ராஜ் என்பவர் போலி ...
சமூக வலைதளம் மற்றும் டேட்டிங் செயலிகள் மூலம் சினிமா ஆசை காட்டி பல பெண்களிடம் மோசடி செய்ததோடு, இளம் பெண்ணை ரகசிய திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்யவிருந்த புது மாப்பிள்ளை விக்...
ஈரோடு மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ்அப் முகப்பு புகைப்படத்தை பயன்படுத்தி அமேசான் கிப்ட் வாயிலாக பண மோசடியில் ஈடுபட்ட வாட்ஸ்அப் எண்ணின் விவரங்களை சைபர் கிரைம் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
ஈரோடு மா...
சென்னையில் 50 போலியான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களை உருவாக்கி கோடிக்கணக்கில் மோசடி செய்த மூன்று சகோதரர்கள் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார் 58 லட்சம் ரூபாயை கைப்பற்றி உள்ளனர்.
தூத்த...
கிரிக்கெட் வீரர் டோனியை சேர்மனாக கொண்டு இயங்கும் உர நிறுவனம் வழங்கிய 30 லட்சம் ரூபாய் காசோலை பணமில்லாமல் திரும்பியதால், டோனி மீது போலீசார் செக் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பீகாரை சேர்ந்த DS E...
வேலூர் அருகே, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணம் தயாரித்து 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த, கூட்டுறவு வங்கி பெண் மேலாளரை வணிக குற்றப்புலனாய்வு போலீசார் கைது செய்தனர்...
கோவையில், குறைந்த விலைக்கு தங்கம் தருவதாகக் கூறி 2 கிலோ அலுமினிய குண்டுகளை கொடுத்து, பெண்ணிடம் ஒரு லட்ச ரூபாய் மோசடி செய்து தலைமறைவான மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை பாப்பநாயக்கன் பா...