புதுச்சேரி குபேர் மீன் அங்காடியில் மீன்கள் இறக்க தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி நகர பகுதியில் இயங்கி ...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிர...
தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை படகுகளுடன் விடுவிக்க வலியுறுத்தியும் ராமேஸ்வர மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில்...
இலங்கையில் தமிழக மீன்பிடி படகுகள் ஏலம்
தமிழ்நாடு அரசின் எதிர்ப்பையும் மீறி ஏலம்
இலங்கை அரசால் அரசுடமையாக்கப்பட்ட தமிழக மீன்பிடி விசைப் படகுகள் இன்று ஏலம்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை...
தமிழக மீனவர்களிடமிருந்து இலங்கைக் கடற்படை கைப்பற்றிய பல கோடி ரூபாய் மதிப்பிலான 105 படகுகளை ஏலத்தில் விற்பனை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக மீனவர்கள் படகுகள் ஏலம்.?
தமிழக ...
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் காவல் நீட்டிப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 18, 19 ஆகிய தேதிகளில், இலங்கை கடற்படையால் கைது செய்ய...
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்...