அகமதாபாதில் உள்ள மெக்டோனால்ட் உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் குளிர்பானம் வாங்கியதும் அதிர்ச்சியடைந்தார்.
அதனுள் ஒரு பல்லி இறந்து கிடந்ததையடுத்து அவர் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்...
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 ஆயிரம் மது பாட்டில்களில் இருந்த மது கீழே கொட்டி அழிக்கப்பட்டன.
2017 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் க...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் 431 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 3-ஆம் தேதி த...
சென்னை மணலியில் வயிற்றுவலி காரணமாக கூல்ட்ரிங்ஸ் குடித்த பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மணலி ஜாகீர் உசேன் தெருவை சேர்ந்த செல்வி என்ற பெண் அங்கு...
மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் மதுபோதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
காமராஜர் பல்கலைக்கழகம் அருகே வசித்து வந்த அண்ணாதுரையின் 28 வயது மகன் அரவிந்த் கடந்த 21ஆம் தேதி ம...
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே இளைஞர் மதுபோதையில் கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில், முன்விரோதம் காரணமாக நண்பர்களே சேர்ந்து தலையில் கல்லை போட்டு கொலை செய்தது விசாரணையில் தெர...
கோவையில் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்த கடைக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
அவினாசி சாலையில் உள்ள ரோலிங் டோஃப் கஃபே&n...