கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, சீனாவின் தென் கடற்கரை நகரமான மக்காவ்வில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.
அந்நகரில் புதிதாக 39 பேருக்கு கொரோனா உறுதியானதால், அங்குள்ள 12க...
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லெஸ்டர்ஷெர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது மேற்கொண்ட பரிசோதன...
கொரோனா தொற்று குணமடைந்த நிலையில், மகாராஷ்டிரா ஆளுநர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
80 வயதான மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடந்த புதன்கிழமை கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து மும்பையில் ...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
24 மணி நேரத்தில் 15 ஆயிரத்து 940 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
12 ஆயிரத்து 425 பேர் கொரோனாவிலிருந்து குண...
கொரோனா பரவல் குறைந்து வருவதால், தாய்லாந்தில் வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் அதிகம் செல்ல விரும்பும் நாடான தாய்லாந்திற்கு ச...
வடகொரியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தொழிற்சாலைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் பியாங்யாங்கில் உள்ள அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில...
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு, கீழ் சுவாசக் குழாயில் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று ...