ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இலங்கை நட்சத்திர வீரர் ஆஞ்சலோ மேத்யூஸ்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
காலேவில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் இன்னிங்சில் விளையாட...
தமிழ்நாட்டில், 10க்கும் மேற்பட்ட நபர்கள் கூடும் அனைத்து இடங்களிலும் முகக் கவசம் கட்டாயம் என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஒரு லட்சம் இடங்களில் வரும் 10ஆம் தேத...
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் பள்ளிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வே...
சீனாவில், பல ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்துக்குள் திடீரென பறக்கத் தொடங்கிய குருவியை பணிப்பெண்கள் லாவமாகப் பிடித்தனர்.
அன்ஹுய் மாகாணத்தின் மீது ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் பறந்த போது இந்த சம்ப...
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள சப்வே உணவகத்தில் பரிமாரப்பட்ட சாண்ட்விச்சில் மயோனிஸ் அதிகம் இருந்ததால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர், அங்கிருந்த பெண் ஊழியரை அவரது மகனின் கண் எதிரிலேயே சுட்டு...
நாட்டில் சிறு, குறு, மத்திய தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க புதிய திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இந்திய தொழில்முனைவோர் அமைப்பின் சார்பில் நடைபெற்...
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சராக தேவேந்திர பட்நாவிசும் பதவியேற்றுக் கொண்டனர்.
வருகிற சனிக்கிழமை அன்று சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென மு...