கேரள மாநிலம் எழிமலையில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் பயிற்சி முடித்த அதிகாரிகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
கடற்படை, கடலோரக் காவல்படையைச் சேர்ந்த அதிகாரிகளைப் பயிற்சிக்குப் பின் பணிக்கு அனுப்பும் வ...
கடைசி மணி நேரங்களில் சிக்கித் தவிப்பதாகவும், போரில் காயமடைந்த வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை வெளியேற்ற உலக நாடுகள் உதவ வேண்டுமென உக்ரைன் கடற்படை தளபதி ஒருவர் பேசும் வீடியோ வெளியாகி உள்ளத...
ராணுவ உயர் அதிகாரிகள் 5 நாள் மாநாடு, டெல்லியில் இன்று தொடங்குகிறது.
இன்று தொடங்கும் மாநாட்டுக்கு ராணுவ தளபதி எம்.எம்.நரவானே தலைமை தாங்குகிறார். அவர் இம்மாதம் ஓய்வு பெறுவதால், அவர் பங்கேற்கும...
இந்த ஆண்டின் முதல் ராணுவ கமாண்டர்கள் மாநாடு நாளைய தினம் டெல்லியில் துவங்குகிறது.
ஆண்டுதோறும் ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் நடைபெறும் இந்த ராணுவ கமாண்டர்கள் மாநாடு, நாளை தொடங்கி, 22-ந் தேதி வரை ஐந்து...
இந்தியாவுடனான முரண்பாடுகளை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் பாஜ்வா தெரிவித்துள்ளார்.
இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்சினை நீடிக்கும் நிலையில் அது பாக...
உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவின் 7 ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை ஒரு மாதத்தை எட்டியது. போரில் ரஷ்யாவுக்கு பெருத்த சேதங்கள் ஏற்பட்டதாக...
தீவிரவாதிகளால் மிகவும் எளிதாக வாங்கக் கூடிய டிரோன் விமானங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு படையினருக்கு...