சென்னையில் பட்டாக்கத்தியுடன் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் 6 பேர் மீது ஆயுத தடைச் சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்...
செங்கல்பட்டில் உள்ள சத்யசாய் மருத்துவக் கல்லூரியில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
அம்மாப்பேட்டையில்...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கல்லூரி பேருந்து சக்கரத்தின் அச்சு உடைந்து மரத்தில் மோதிய விபத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.
ஸ்ரீ எஸ்.ஆர். நாய...
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு வரும் நிலையில், புதிய பொறியியல் கல்லூரிகள் துவக்குவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
மடத்துக்குளம் சட்டமன்...
அரசு மருத்துவ கல்லூரியில் வழக்கமாக எடுக்கப்படும் இப்போகிரெடிக் உறுதி மொழியை மட்டுமே எடுக்க வேண்டும் எனவும், வேறு உறுதி மொழி எடுக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து அரசு மருத்துவ கல்லூரிக...
மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறி ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரைச் சேர்ந்த வி.சி.ஆர். குமரன...
ஆந்திராவில் கல்லூரி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, விரிவுரையாளருக்கு மாணவியின் உறவினர்கள் தர்ம அடி கொடுத்த காட்சி வெளியாகியுள்ளது.
சித்தூரில் உள்ள ஆர்.கே.எஸ்.ஆர் ஜூனியர் கல்லூரியில் இயற...