கோவை மாவட்டம் அரசூர் பகுதியில் மின்மாற்றியை கீழே தள்ளிவிட்டு சுமார் 2.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்பு கம்பிகள் திருடப்பட்டுள்ளது.
கோவை, அரசூர் பகுதியிலிருந்து பெத்தாம்பாளையம் செல்லும் பாதையில் க...
பயணிகளின் வருகை குறைவையொட்டி கோவை-சென்னை, இடையே இயக்கப்பட்டு வரும் சதாப்தி சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள...
மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதற்காக, உண்மையில் கிராமத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் தான் பெருமை கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரி...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 90 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த மூதாட்டி, குமரன் நகர் பகுதியில் தனது மகனுடன் வச...
ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டு அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறி முதலீட்டாளர்களிடம் பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவான பேராசிரியர் மற்றும் அவரின் மனைவியை போலீசார் தேடிவருகின்றனர்.
கோவை மாவட்டம் காங்கே...
பங்குச்சந்தை வர்த்தகத்தில் லட்சக் கணக்கில் பணத்தை இழந்த நபர், கோவையில் ஆன்லைன் பங்கு வர்த்தக முதலீட்டு நிறுவனத்தின் முன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாரட்டோரியம் எடுத்த...
கோவையில் துணி வியாபாரி போர்வையில் பதுங்கியிருந்த ஆந்திராவைச் சேர்ந்த பிரபல செம்மரக்கடத்தல் மன்னன் ஹக்கீம் என்ற பாட்சா கைது செய்யப்பட்டுள்ளான்.
ஆந்திரா மாநிலம் கடப்பா தாதிபந்திரி அருகே கடந்த 2- ம் ...