இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகம...
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்கிழக்கு அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில்,கர்நாடகம், கேரள கடலோர பகுத...
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வடக்கு கேரளாவை ஒட்டிய கடலோர வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்கள், ...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக் குறிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வட மற்ற...
கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 5.5 கிலோ மீட்டர் உயரத்தில் வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசைக் காற்றில் ஏற...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக் குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் ...
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வருகிற 9 ஆம் தேதி வரை வறண்ட வானிலையே ...