செங்கல்பட்டில், ஏ.டி.எம்மில் கொள்ளையடிப்பதற்காக ஓலா நிறுவன கால் டாக்சி ஓட்டுநரின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு காரை திருடிச் சென்ற வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி இரண்ட...
செங்கல்பட்டு அருகே இளம்பெண்ணை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஒருவர் கட...
செங்கல்பட்டில், ஓலா நிறுவன கால் டாக்சி ஓட்டுநரின் கழுத்தை அறுத்து விட்டு காருடன் தப்பி சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
வல்லம் பேருந்து நிலையம் அருகே கழுத்தறுக்கப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட ...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பெண்ணிடம் கூகுள் பே மூலம் லஞ்சம் பெற்றதாக 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஜல்லிமேடு பகுதியைச் சேர்ந்த முருகன் என...
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் ஏலச்சீட்டு நடத்தி 2கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவான நபர் ஓரகரடம் பகுதியில் இருப்பதை அறிந்த பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பொத...
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போர்டு தொழிற்சாலையில் செட்டில்மெண்ட் பணத்தை உயர்த்தி தரக்கோரி 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் 6வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிறுவனத்தின் க...
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் பொதுமக்கள் பயணிக்க இலவச பேட்டரி ஆட்டோ வசதியை, ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருவ...