ஜி.எஸ்.டி. நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டு இன்றுடன் ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், பிரதமர் மோடி தனது சமூகவலைதள பக்கத்தில்...
புதிய தொழிலாளர் நல கொள்கைகளில் மத்திய அரசு செய்துள்ள எண்ணற்ற மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை திட்டமும் அமலுக்கு வந்துள்ளது. 3 நாட்கள் விடுமுறை இருந்தாலும்...
தங்கம் இறக்குமதிக்கான சுங்கவரியைப் பத்தே முக்கால் விழுக்காட்டில் இருந்து 15 விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மே மாதத்தில் மட்டும் 10...
நாட்டில் சிறு, குறு, மத்திய தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க புதிய திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இந்திய தொழில்முனைவோர் அமைப்பின் சார்பில் நடைபெற்...
21-வது தேர்தல் பத்திர விற்பனை ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர், அவற்றை தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கலாம். அதன்படி ஆயி...
வணிக சீர்திருத்த திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்திய முதன்மையான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது.
முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும், அரசின் சேவைகளை மக்கள் அணுகுவ...
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்டு ஆறாம் நாள் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு பதவிக்காலம் ஆகஸ்டு பத்தாம் நாளுடன் முடிவடைவதால் அந்தப் பதவி...