சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என ஆர்டி-பிசிஆர் பரிசோதனையிலும் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவருக்கு மூச்சுத்திணறல் குறைந்து உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 3 நாட...
பெங்களூர் விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் ஒரு சுங்க அதிகாரியை மடக்கி அவரை சோதனையிட்டதில் சுமார் 75 லட்சம் ரூபாய் ரொக்கப்பணமும் தங்கமும் பறிமுதல் செய்துள்ளனர்.
முகமது இர்பான் ...
வட துருவத்தின் வழியாக உலகின் மிக நீளமான விமானப் பாதையை ஏர் இந்தியாவின் இளம் பெண் கேப்டன் சோயா அகர்வால் தலைமையிலான பெண் விமானிகள் கடந்து வரலாற்றுச் சாதனைப் படைக்க உள்ளனர்.
உலகின் நீளமான விம...
இந்தியாவில் மேலும் 24 பேருக்கு மரபணு மாற்ற புதிய வீரியமிக்க கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இந்த வகை கொரோனா கண்டறியப்பட்டதால், அங்கிருந்து வந்தோரையும், தெ...
பெங்களூரில் நிகழ்ந்த கலவரம் தொடர்பான வழக்கில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் மேலும் 17 பேரை கைது செய்தனர்.
இவ்வழக்கில் இதுவரை 187 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய சமூக ஜனநாயகக் கட்சியான SD...
கடன் பெற்றுத் தருவதாக கூறி போலி செயலிகள் மூலம் பணம் கறக்கும் மோசடி கும்பலைப் பிடிக்க ஹைதரபாத் சைபர் கிரைம் போலீசார் டெல்லிக்கும் பெங்களூருக்கும் விரைந்தனர்.
சமூக ஊடகங்களில் கடன் பெற்றுத் தருவதாக ஆ...
கர்நாடகத்தில் ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலையில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாகத் தொழிலாளர்கள் 125 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் நரசபுராவில் உள்ள தொழிற்ப...