ஹைதராபாதில் இரண்டு நாள் பாஜக தேசிய செயற்குழுக்கூட்டம் இன்று தொடங்குகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர்.
குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் இந்தாண்டும், கர்நாடகா, ...
உதய்பூரில் தையல் கலைஞர் கன்னையா லால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலத்தில் 32 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர...
மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியை இழந்ததன் மூலம், இந்தியாவில் 3 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
50 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி தற்போது, ராஜஸ்தான்...
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சராக தேவேந்திர பட்நாவிசும் பதவியேற்றுக் கொண்டனர்.
வருகிற சனிக்கிழமை அன்று சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென மு...
மகாராஷ்டிரத்தில் பாஜக - சிவசேனா கூட்டணி சார்பில் புதிய முதலமைச்சராக ஏக்நாத் சிண்டே பதவியேற்க உள்ளார்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஏக்நாத் சிண்டே தலைமையிலான சட்டமன்ற...
உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்துள்ள நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் பணியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தேவேந்திர பத்னாவிஸ் புதிய முதலமைச்சராக பதவிய...
மகாராஷ்ட்ராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டதாகவும், சட்டமன்றத்தைக் கூட்டி பலப்பரீட்சை நடத்த வேண்டும் எனவும் பாஜக சார்பில் ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள...