சபரிமலை ஐயப்பன் கோவிலில் விடுபட்ட முன்பதிவு செய்த ஐயப்ப பக்தர்களுக்கான படி பூஜை தற்போது நடத்தப்பட்டு வருகிறது.
சமீப காலமாக மாத பூஜை நாட்களில் நடத்தப்பட வேண்டிய படி பூஜை பல்வேறு காரணங்களால் த...
பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பம்பை ஆற்றில் வெ...
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது.
நேற்று முதல் மண்டல பூஜைக்கான வழிபாடுகள் தொடங்கின. அதிகாலை 4 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் புதிய மேல்ச...
கேரளத்தின் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டலப் பூசைக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது.
மலையாளக் கொல்லம் ஆண்டுக் கணக்கின்படி நாளை முதல் மண்டலப் பூசை தொடங்குகிறது. இதற்காக இன்று மாலை 5 மணிக்குக் கோவில் நட...
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 5 நாட்கள் சிறப்பு பூஜைக்கு பிறகு நடை சாத்தப்பட்டது.
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 16-ந் தேதி திறக்கப்பட்டது. நிறைவு நாளான நேற்று நடைபெற்ற கலச பூஜ...
கேரளாவில் விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது.
தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28-...
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
பங்குனி மாத அந்த கோவிலில் கடந்த 14-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பிறகு அதன் தொடர்ச்சியாக பங்குனி உத்த...