அசாமின் நல்பாரி மாவட்டத்தில் உள்ள பங்னாமரி காவல் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது. பிரம்மபுத்திரா ஆற்றின் கரையோரம் இருந்த காவல் நிலையத்தின் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து அதன் ஒரு பகுதி நீரில் மூழ்கும் ...
அசாம் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.
அம்மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் 28 ம...
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம், மேகாலயா மாநிலங்களுக்கு ஒரே நாளில் சுமார் 96 டன் அளவிலான நிவாரண பொருட்கள் விமானப்படை விமானங்கள் மூலம் வழங்கப்பட்டன.
அசாமில் பெய்த தொடர் கனமழையால் சுமார் 33 லட்...
அசாமில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ரப்பர் படகில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கு ஒருவர் துணிச்சலுடன் வெள்ளத்தில் இறங்கிச் சென்று பொன்னாடை வழங்கி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
...
கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அஸ்ஸாம் மாநிலத்தில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் போடப்பட்டு வருகின்றன.
வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் இந்த நிவாரணப்பணி மேற...
அனைத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் விரும்பினால் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகத் தயார் என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டுள்ள...
அசாம் மாநிலம் சிராங் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்த மக்களை கயிறு கட்டி மீட்பு படையினர் மீட்டனர்.
கனமழையால் 31 மாவட்டங்களில் கடும் வெள்ள சேதங்கள...